Tuesday, August 08, 2006

கம்யூனிஸ்டுகள் பண வேட்டை

CPM collecting money for Lebanon


Bold speeches, solidarity walks and a “cause” for raising funds — from Vietnam to Lebanon, the tradition goes on...

Lakhs of rupees are being raised by representatives of the Communist Party of India (Marxist) for, the Left activists swear, a “human cause” and not for the party’s own purposes.


உண்மையாக லெபனான் மக்களுக்குத்தான் அந்த பணம் போகப் போகிறது என்றால் நல்லது.

ஆமா, மும்பை குண்டுவெடிப்பில் செத்தார்களே, அவர்கள் எல்லாம் பூர்ஷ்வாக்களா?!!

5 comments:

ஆப்பு said...
This comment has been removed by a blog administrator.
Muse (# 01429798200730556938) said...

வஜ்ரா,

அரசாங்கத்தால் அமைக்கப்படப்போகிற கமிஷனால் வெளிவரப்போகிற அறிக்கை எனக்கு கிடைத்துவிட்டது. அதன் சுருக்கம் கீழே:

இந்தியாவில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புக்களுக்கும் காரணம் ஹிந்துக்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்ள விரும்பியதே. இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள், மற்றும் எரிப்பு முதலியவை அவர்கள் தங்களுக்குத் தாங்களே செய்துகொண்ட தற்கொலையே (அல்லது விபத்து என்றும் கூறலாம்).

இதற்கு உதவி செய்ய அவர்கள் பயணித்த ரயில்களிலும், வசித்துவந்த கட்டிடங்களிலும், வியாபார ஸ்தலங்களிலும் குண்டு வைத்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்குப் பதிலாக அவர்கள் இஸ்லாமியர் என்பதற்காகவே அவர்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று குற்றம் சொல்லுகிறார்கள் இந்த ஹிந்துத்துவவாதிகள். இங்கனம் குண்டு வைக்கும் வைபவத்திற்கு உதவி செய்து சிறிது புண்ணியம் தேட நினைத்த ஸிமி இயக்கத்தினரின் மீதும் அராஜகத்தை கட்டவிழ்த்துவிடுகிறது ஹிந்துத்துவவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அதிகார அமைப்புகளும், நீதி பரிபாலன அமைப்புக்களும். அதனால்,

1. இந்திய அரசியல் சட்டத்தை நீக்கிவிட்டு ஷரியத் சட்ட அமைப்பை கொண்டு வரவேண்டும்.

2. அரஸாங்கத்தின் எல்லா துறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு குறைந்த அளவு இட ஒதுக்கீடாக 72 % தர வேண்டும்.

3. இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும், மதக் கலவரங்கள் நடந்தாலும் உடனடியாக பாஜாகா, ஆர் எஸ் எஸ் தலைவர்களையும், தொண்டர்களையும், மற்ற ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்களையும் சிறையிலடைத்து, தூக்கிலிடவேண்டும்.

4. இதற்கு மாறாக இஸ்லாமியர் எவரையேனும் ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகப்படும் அரசு அதிகாரிகளை ஹிந்துத்துவவாதிகள் என்று அடையாளம் கண்டுகொண்டு அவர்களை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்.

5. மக்கள் பொய்செய்திகளைக் கண்டு குழம்பிவிடக்கூடாது என்பதற்காக மீடியாக்களும், இன்டெர்னெட்டுக்களையும் "ஒழுங்குபடுத்த" வேண்டும்.

Muse (# 01429798200730556938) said...

வஜ்ரா,

இத்தனை நாட்களாக மேட்ரிக்ஸ் பட ஹீரோக்களின் படத்தைத் தங்கள் படமாக வெளியிட்டு வந்தீர்கள். இப்போது வேறு ஒருவரின் படத்தை வெளியிட்டுள்ளீர்கள். ஆள் பார்க்க நன்றாக இருக்கிறார். இஸ்ரயீல் பெண்களிடமிருந்து தொந்தரவு ஒன்றும் இல்லையே?

வஜ்ரா said...

அது நானே தான்...

முன்பு தெளிவான படம் போட்டு ஞாயமாக மூஞ்சி மொகரையை கட்டித்தான் பதிவு போட்டுகிட்டு இருந்தேன்...

போலியன் என் படத்தை போட்டு எனக்கு தெரியாமல் என்னிடம் இண்டர்வியூ எடுத்ததாக பதித்திருந்தான்...
அதனாலேயே, படத்தை மாற்றினேன்...

தற்பொழுது நிகழ்ந்து வரும் போலியன் போராட்டத்தில் என் படம் , பெயர் சின்னாபின்னமாகமல் இருக்க போட்டோஷாப் வேலை செய்து வெளியிட்டதால் ஆள் நன்றாக இருப்பது போல் தெரிகிறது என்று நினைக்கிறேன்...ஹி ஹி ஹி..

கால்கரி சிவா said...

தோழர்கள் இவ்வளவு நாளா லூசா இருந்தாங்க. இப்போ கழக கண்மணிகளும் காங்கிரசாரும் ப்ரண்ட் ஆயிட்டங்க் இல்லையா? அதுதான் நிதி வேட்டை.